Tuesday, June 19, 2018

மன்னிப்பு வேண்டுகிறேன்!...

நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். இருந்தபோதிலும், மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்ய இதை ஒரு சாக்காக சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. தவறு செய்வது மனிதனின் இயற்கை.

தவறு செய்துவிட்டால் அதற்கான பரிகாரம், ஒன்று மீண்டும் தவறு செய்யாமல் இருப்பது, மற்றொன்று மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பது.

மன்னிப்புக் கேட்பது என்பது மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதாகும். நான் ஒரு முறை உங்கள் நம்பிக்கையை முறித்திருக்கிறேன், ஆனால் மறுபடியும் இதைச் செய்யமாட்டேன் என்பதை நீங்கள் நம்பலாம் என்று இதன் மூலம் தெரிவிப்பதாகும்.

மனதுக்கு பிடித்தவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தயக்கமா? 

இந்த லிங்க கிளிக் செஞ்சு மனதார மன்னிப்பு கேளுங்கள்!

http://bit.ly/2t7uZzz

ஒரு தடவை மன்னிப்பு கேட்டுப்பாருங்கள்! - உங்கள் மனது லேசானதை உணர்வீர்கள்!.....

மன்னிப்பே அளிக்க முடியாத மன்னிப்பென்று எதுவும் இல்லை !!!!...

No comments:

Post a Comment